நாம் இருவரும்
ஆடும்
சதுரங்க ஆட்டத்தில்
என்னுடைய
காய்களையும் மிக நுட்பமாக
நகர்த்துகிறாய்.....
உன் எதிரில்
பார்வையாளனாக
மட்டும் நான்
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .