நீ விட்டு
விலகியதும்,
தற்கொலைக்கு முயன்று
பிழைத்தவன்
மனநிலையில் இருக்கிறேன்
எதை விரும்புவது
எதை வெறுப்பது
என்று தெரியாமல்!!!!!!
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .