என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 25 November 2012

போட்ட போட்டி!!!

வெட்கத்தால் சிவந்திருக்கும் 
உன் கன்னங்களின் 
வண்ணத்திற்கும்,

மருதானியல் சிவந்திருக்கும் 
உன் கைகளின் 
வண்ணத்திற்கும்

போட்ட போட்டி!!!

யார் என் காதலால் சிவந்திருக்கிறது என்று!!!

No comments:

Post a Comment