வெட்கத்தால் சிவந்திருக்கும்
உன் கன்னங்களின்
வண்ணத்திற்கும்,
மருதானியல் சிவந்திருக்கும்
உன் கைகளின்
வண்ணத்திற்கும்
போட்ட போட்டி!!!
யார் என் காதலால் சிவந்திருக்கிறது என்று!!!
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .