என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 22 September 2011

பிரிவு

நீ
பிரிந்து சென்றவுடன்
நானும்
என்னைச் சார்ந்த
உலகமும்
அனாதை ஆகிப்போனோம்...
திருவிழா நெரிசலில்
அம்மாவின் விரலை
தவற விட்ட
சிறுவனை போல்..!!

No comments:

Post a Comment