என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 1 March 2011

அநாதை

யாரோ 
சிந்திய ஆண் மழையை 
பிழையரியாது 
பெற்று
எச்சிலாக 
உமிழ்ந்து விட்டாள்
உலகத்தில்!!!!

இருவர் செய்த 
தவறுக்கு
ஒருவனாய்
தண்டனை 
அனுபவிக்கும் 
மகாத்மா நான்!!!

உலகமோ என்னை 
அநாதை
என்கிறது!!!!

No comments:

Post a Comment