என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Tuesday, 1 March 2011

பொய்கள்


என்
கவிதைகளில்
ஆயிரம் 
பொய்கள் இருப்பதாக 
சொல்கிறாய்!!!

உண்மைதான்,
கவிதையின் 
அழகே 
அந்த பொய்களில்
தானடி 
இருக்கிறது...

No comments:

Post a Comment