என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 28 February 2011

மௌனத்தின் வார்த்தைகள்


பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளின் கணம் அதிகம். நான் பேசிய வார்த்தைகள் மற்றவர்களை காய படுத்திருக்கலாம். ஆனால் பேசாத  வார்த்தைகள் என்னை காய படுதிக்கொண்டிருகிறது.

காதலின் 
ஆரம்பம் 
மௌனங்களில் தான்
உள்ளன.
ஆனால்
அதை உணர்வது 

No comments:

Post a Comment