என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 27 April 2013

வழிப்போக்கன் வார்த்தை 29


நம்மை பார்த்து சிநேகமாய் புன்னகைக்கும் பலரின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை; பெயரில் என்ன இருக்கிறது, நட்பு பாரட்ட ஒரு புன்னகை போதுமே!!!!

No comments:

Post a Comment