நம்மை பார்த்து சிநேகமாய் புன்னகைக்கும் பலரின் பெயர்கள் நமக்கு தெரிவதில்லை; பெயரில் என்ன இருக்கிறது, நட்பு பாரட்ட ஒரு புன்னகை போதுமே!!!!
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .
என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)
- தில்லைகனி
- காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.
Saturday, 27 April 2013
வழிப்போக்கன் வார்த்தை 28
காதலியிடம் சொல்லும் பொய்களை மட்டும் குறித்து வைத்து கொள்ளுங்கள். ஏனோ தெரியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ நாம் சொல்லும் பொய்களை மறக்காமல் நியாபக படுத்தி பேசுகிறாள்.
பின்குறிப்பு : மேற்கண்ட வாக்கியம் சுய அனுபவ கருத்து அல்ல!!!!
பின்குறிப்பு : மேற்கண்ட வாக்கியம் சுய அனுபவ கருத்து அல்ல!!!!
Subscribe to:
Comments (Atom)