குழந்தைகள் மட்டும் தான் நம்மிடம் சிரித்து விளையாடும் பொழுதும் சரி, நம்மிடம் அடம் பண்ணும் பொழுதும் சரி, மிக அழகாக தெரிகிறார்கள்.
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .
என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)
- தில்லைகனி
- காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.
Thursday, 28 February 2013
ரகசியங்கள்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
உன்
முகப் புத்தகத்தின் கடவுச்சொல்லோ
மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல்லோ
எனக்கு தேவையில்லை.
ஒருவளை அவை
உன் மீதான
என் காதலை
கட்டுடைத்து உதிர்ந்து
போகச் செய்யக்கூடும்
ஆதலால்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
உன்
முகப் புத்தகத்தின் கடவுச்சொல்லோ
மின்னஞ்சல் முகவரியின் கடவுச்சொல்லோ
எனக்கு தேவையில்லை.
ஒருவளை அவை
உன் மீதான
என் காதலை
கட்டுடைத்து உதிர்ந்து
போகச் செய்யக்கூடும்
ஆதலால்
உன்னுடைய
ரகசியங்கள் உன்னுடனே
புதைந்து போகட்டும்!!!
விசேஷ நாள்தான்!!!!
முந்தின இரவின்
களைப்பின் எச்சம்
கண்களில் கிறங்க
எப்பொழுதும்
எழ முடிவதில்லை
9 மணிக்கு...
மதிய உணவின்
அடர்த்திக் குறைய
சிறிது உறங்கி
எழுகையில்
எந்த திரையரங்கம்
எந்த திரைப்படம்
என்பதை
நிச்சியதிருப்பாள் மனைவி.
சிரித்தோ, அழுதோ
சிந்தித்தோ பிரமித்தோ
வெளிவருகையில்
முடிவு செய்திருப்போம்
இரவு உணவிற்கு
எந்த உணவகம் என்று !!!!
மூச்சிரைத்து,
வியர்வை குளித்து,
கெட்டவார்தையோடு,
நுகரப்படும் சம்போகத்தோடு
முடிவுபெறும்
ஞாயற்று கிழமையும்
ஒரு
விசேஷ நாள்தான்!!!!
Subscribe to:
Comments (Atom)