April - 7.....இன்றைய நாள் தான் என்னுடைய வாழ்வில் மிக மகிழ்ச்சியான தருணத்தை தந்த நாள்.... கி.ரா வின் “வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்” என்ற நூலை படித்து விட்டு , என்னுடைய கருத்தை சாருவின் வாசகர் வட்டத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த பதிவை சாரு அவர்கள் தனது வலை பதிவில் "படித்ததில் பிடித்தது" என்ற பகுதியில் வெளியிட்டு இருந்தார்.... என் கண்களாலேயே அதை நம்ப முடிவில்லை.. ஏதோ வாழ்நாள் சாதனையாளன் விருது பெற்ற மகிழ்ச்சியை அனுபவித்தேன்... நன்றி சாரு....
No comments:
Post a Comment