என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 26 February 2012

மயிலிறகு

எல்லோரும்,
எதையாவது 
நம்பிக் கொண்டுதான்
இருக்கிறோம்....

புத்தகத்தின் நடுவே 
பத்திரபடுத்திருக்கும் 
மயிலிறகு,
என்றாவது ஒருநாள் 
குட்டிப்போடும்
என்று நம்பும்
சிறுவனை போல!!!!

No comments:

Post a Comment