ஜோசியர்: கவலைப்படாதே.... நீ லவ் பண்றவனோட தான் உனக்கு கல்யாணம் நடக்கும்.
பெண்: இப்படி மொட்டையா சொன்ன எப்படி? யாருன்னு கரெக்ட்டா சொல்லுங்க
ரசனையோடு வாழ்வோம் ஒவ்வொரு மணித்துளியும்....... வாழ்க்கையை கொண்டாடுவோம் ரசனையோடு!! இப்படிக்கு, அன்பை மட்டுமே உலகமாக கொண்டாடுபவன் .