என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Saturday, 1 October 2011

வெட்கம்

நான் : எந்த வண்ணத்தையும்
             சேர்க்காமல்
            காகிதத்தை சிவப்பாக்க
            எனக்கு தெரியும்
நீ :       எப்படி லூஸ்
நான் : உன் பெயரை
           எழுதினால் போதும்;
           காகிதம் வெட்கத்தில்
           சிவந்து விடும்

No comments:

Post a Comment