என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 8 August 2011

உதட்டின் ஈரம்

யாருமற்ற
தனிமையில்
என் உதட்டின்
ஈரத்தை
அவள் கன்னத்தில்
பதியமிட்டேன்...

 வெட்கத்தில்
சிவந்து போனது
அவளது கன்னங்கள்
மட்டுமல்ல...
அவளை சுற்றி
இருந்த தனிமையும் தான்

No comments:

Post a Comment