யாருமற்ற
தனிமையில்
என் உதட்டின்
ஈரத்தை
அவள் கன்னத்தில்
பதியமிட்டேன்...
வெட்கத்தில்
சிவந்து போனது
அவளது கன்னங்கள்
மட்டுமல்ல...
அவளை சுற்றி
இருந்த தனிமையும் தான்
தனிமையில்
என் உதட்டின்
ஈரத்தை
அவள் கன்னத்தில்
பதியமிட்டேன்...
வெட்கத்தில்
சிவந்து போனது
அவளது கன்னங்கள்
மட்டுமல்ல...
அவளை சுற்றி
இருந்த தனிமையும் தான்
No comments:
Post a Comment