என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Friday, 22 July 2011

காவல்காரன்

உன்னுடைய
ஒவ்வொரு
செய்கையையும்
மெளனமாக
பதிவாக்கிக் கொள்கிறது
என் மனது.....!

மரண வாக்குமூலத்தை
பதிவு செய்யும்
காவல்காரனைப்
போல்......

No comments:

Post a Comment