என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Sunday, 3 July 2011

ஒற்றை தலைமுடி

உன்னோடு
பயணம் செய்கையில்
உன் கூந்தலில்
இருந்த ஒற்றை
தலைமுடி
என் கண்களை
வருடி சென்றது.....
 
காரணம் கேட்டேன்.
 
உன் கண்களை நான்
உற்று பார்த்து
கொண்டிருகின்றேனாம்

No comments:

Post a Comment