உன்னையறியாமல்
என் நிமிடங்களை
ஆக்ரமித்துக்
கொண்டாய்.
என் கனவுகளை
திருடிச்
சென்றாய்.
எனது நினைவுகளை
திசை திருப்பினாய்
உன்னையறியாமல்
உனது பொருட்களை
திருடத் தூண்டி
கள்வனாக்கினாய்.
கண்ணீரை
பரிசாய் தந்து
கோழையாக்கினாய்
உன் நினைவுகளை
மட்டுமே என்னுள் பதிவாக்கி
பைத்தியமாக்கினாய்
மேற்கண்ட எல்லாவற்றிருக்கும்
பொதுவான பதில்
வைத்திருக்கிறாய்
காதல் என்று!!!!!!!
என் நிமிடங்களை
ஆக்ரமித்துக்
கொண்டாய்.
என் கனவுகளை
திருடிச்
சென்றாய்.
எனது நினைவுகளை
திசை திருப்பினாய்
உன்னையறியாமல்
உனது பொருட்களை
திருடத் தூண்டி
கள்வனாக்கினாய்.
கண்ணீரை
பரிசாய் தந்து
கோழையாக்கினாய்
உன் நினைவுகளை
மட்டுமே என்னுள் பதிவாக்கி
பைத்தியமாக்கினாய்
மேற்கண்ட எல்லாவற்றிருக்கும்
பொதுவான பதில்
வைத்திருக்கிறாய்
காதல் என்று!!!!!!!
No comments:
Post a Comment