என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Monday, 7 March 2011

தமிழீழ தேசிய தலைவரின் தாய் பார்வதி அம்மாள் காலமானார்.

தமிழர்களை கொன்ற சோனியா காந்தியை , விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற கருணாநிதி அரசுதான் , படுக்கையோடு படுக்கையாக மருத்துவம் வேண்டி சென்னை வந்த பார்வதி அம்மையாரை , விமான நிலையத்தை விட்டு வெளியே வர சம்மதிக்காமல் விரட்டி அடித்தது என்பதை ரோசஹம் உள்ள தமிழன் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது. 


No comments:

Post a Comment