தமிழர்களை கொன்ற சோனியா காந்தியை , விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற கருணாநிதி அரசுதான் , படுக்கையோடு படுக்கையாக மருத்துவம் வேண்டி சென்னை வந்த பார்வதி அம்மையாரை , விமான நிலையத்தை விட்டு வெளியே வர சம்மதிக்காமல் விரட்டி அடித்தது என்பதை ரோசஹம் உள்ள தமிழன் நினைவில் கொள்ள வேண்டும்.
ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது.
ஏன் கருணாநிதி ஐயா எங்களை திருப்பி அனுப்பி விட்டார் ? - பார்வதி அம்மாள் நினைவு இருக்கையில் பேசிய வார்த்தைகள் இது.
No comments:
Post a Comment