என்னைப் பற்றி நானே( தற்பெருமை அல்ல)

My photo
காதலை மையப் புள்ளியாக கொண்டது இவனது உலகம். யாரேனும் பரிசு தர விரும்பினால் அன்பை மட்டும் தாருங்கள், ஏனென்றால் அன்பிற்கு தேவை இல்லை அழகும், ஆடம்பரமும்.

Thursday, 3 March 2011

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு


புகை பிடிப்பதால் என்னன்ன விளைவுகள் ஏற்படும் என்பதை படம்போட்டுகாட்டியும் நம்மவர்கள் கேட்க மாட்டர்கள். அரசாங்கம் சிகரட்டிற்குசெய்யும்விளம்பரமாக எடுத்து கொள்வார்கள். புகை பிடிப்பதால்

@
 கண் பார்வையை நிகோடின் கடுமையாக பாதிக்கும்.
@
 நுரையீரல் பாதிக்கப்படும்
@
புற்றுநோய் ஏற்பட அதிக வாய்புள்ளது

இது புகை பிடிபவர்க்கு , சரி அருகில் இருப்பவர்க்கு

@
கண் பார்வை இழக்கும் அபாயம்.
@
 தோல் புற்றுநோய்
@
 ஆஸ்துமா
இதை கேட்கும் பொது ஒரு கவிதை ஞாபகம் வருகிறது,
நீ
சாப்பிடும்
சாப்பாட்டில்
நான்
எச்சில்
துப்பி னேனா?
இல்லையே?
பிறகு ஏன்
நீ மட்டும்
நான் சுவாசிக்கும்
காற்றில்
அசுத்தத்தை கலகிறாய்?

------ புகைத்தல் உங்கள் உடல் நலத்திருக்குமட்டும்
திங்கானது அல்ல

No comments:

Post a Comment